மேட்டுப்பாளையம்: முதல்வர் அறிவித்த நிவாரணம்- சுவர் இடிந்தது எப்படி

மேட்டுப்பாளையம், நடூர் ஏ.டி காலனி பகுதியில் உள்ள அருக்கானி ,சின்னம்மாள் உள்ளிட்ட நான்கு பேர் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன.


இந்த குடியிருப்புக்கு அருகே துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் மாடி வீடு ஒன்று உள்ளது. அதற்கு அருகே அந்த வீட்டின் சுற்றுச் சுவர் 10 அடி உயரத்தில் கட்டபட்டிருந்தது. நேற்று இரவு பெய்த கன மழையால் இன்று காலை 5 மணிக்கு அந்த சுற்று சுவர் இடிந்து இந்த நான்கு வீடுகளின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 17 பேர் உடல் நசுங்கியும், மண் மூடியும் உயிரிழந்தனர்.

Popular posts
கொரோனாவைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்
பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு, 55,'கொரோனா' வைரஸ் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதால், தனிமையில் இருந்த அவர், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது
சரியான ஆங்ரி பேபியா இருக்கே: வைரலாகும் சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசு போட்டோ
இதையடுத்து, அவர் தனிமையில் இருந்து, பணிகளை கவனித்து வந்தார்
மீனா தான் ஒல்லியான பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
Image